நமது வாழ்வில் தோன்றும் அநேக செய்திகளில் கணிதத்தின் பயன்பாடுகளை பொது
மக்களுக்கும், மாணவர்களுக்கும் உணர்த்தும் முயற்சியில் "எதிலும் கணிதம்"
என்கிற தொகுப்பு நூல்களை 691 பதிப்பகம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 'எதிலும் கணிதம் - ஐந்தாம் தொகுப்பு' என்ற ஐந்தாம் பாகம்
என்கிற இந்த நூ..
"எண்களின் எண்ணங்கள்" the book present numbers in very elementary and elegant way from basic aspects and showing connection between numbers and geometry right from ancient period to current period. The book contain more than 150 color photographs & printed fully with art paper. It recei..
எதிலும் கணிதம்
- நான்காம் தொகுப்பு என்கிற புத்தகம் நமது வாழ்வில் எப்படியெல்லாம் கணித செய்திகள்
துணைபுரிகின்றன என்பதை விளக்கும் புத்தகமாக அமைகிறது. இப்புத்தகத்தில் 64 பக்கங்களில், பத்து தலைப்புகளில் வழங்கப்பட்ட செய்திகள், பல்வேறு
வாழ்வியல் சூழல்களில் கணிதம் எவ்வாறு தேவைப்படுகிறது என்பதை நன்கு உணர்..
"பண்டைய தமிழர்கள் தமிழ்
இலக்கியத்தில் மட்டுமல்லாது, பல்வேறு துறைகளிலும் மிகச்
சிறப்பாக பங்களித்துள்ளனர். அவற்றில் கணிதமும் ஒன்று.
சங்ககாலம் தொட்டு
தற்காலம் வரை
தமிழர்களின் கணித
பங்களிப்பு போற்றுதலுக்குரியதாக விளங்குகிறது. ஆனால்
இவற்றில் பல
செய்திகளை இன்று
ஐரோப்பிய அறிஞர்களின் பெயரிலேயே ..
இந்த
புத்தகத்தின் பெயருக்கு ஏற்றார் போல் எதிலும் கணிதத்தை காண முடியும் என்பதை
நூலாசிரியர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். கணிதம் ஆழமாக தெரியாதவர்கள் கூட
புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக அமைந்துள்ளது இதன் சிறப்பு. நம் வாழ்வில்
அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளில் கணிதம் எந்தளவு ஈடுபட்டுள்ளது என்பதை..
"பெண் கணித மேதைகள்" என்கிற புத்தகத்தை பை கணித மன்றம், "உலக பை தினம் 2020"
அன்று வெளியிடுவதில் பெரு மகிழ்வடைகிறது.
இந்நூல் பை கணித மன்றத்தின் பனிரெண்டாம் புத்தகமாகும். இதுவரை வெளியிட்ட
புத்தகங்களுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் அனைத்து
தரப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பு கி..
எதிலும் கணிதம் (தொகுப்பு 1) என்ற புத்தகம் 691 பதிப்பகம் சார்பில் நான்கு ஆண்டுகளுக்குமுன்பு வெளியிடப்பட்டது. நமது வாழ்வில்கணிதம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை பத்து அத்தியாயங்களில்அப்புத்தகத்தில் வழங்கியிருந்தோம். இக்கருத்துக்கள் பல கணித ஆசிரியர்களுக்குபேருதவியாக அமைந்ததை காலப்போக்கில..
"புவியின் மொழி கணிதம்" என பல அறிஞர்கள்
தெரிவித்துள்ளனர். கணிதத்தை வெறும் செயல்பாட்டு கருவியாக கருதாமல் அதில் தோன்றும் ஒவ்வொரு
சூத்திரத்தின் பின் அமைந்துள்ள அர்த்தத்தையும், தேவையையும் புரிந்து கொள்ளும் பொழுது நம்மை அறியாமலேயே ஆழ்மனதில்
ஒரு ஆனந்த அனுபவம் உண்டாகும்.
இப்புத்தகத்தை பற்றி
கூ..
பொது அறிவு, சமூக நீதி, நற்பண்புகளைக் கதைகள் மூலம் உணர்த்துவது போல
அறிவியல் சிந்தனைகளையும் கதைகள் மூலமாகக் கொண்டு சேர்க்கும் முயற்சிகள்
அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. அந்த வகையில் கணிதத்தையும் கதையாகச்
சொல்லும் முயற்சியில், ‘கதையில் கலந்த கணிதம்’ உள்ளிட்ட புத்தகங்களை
எழுதியவர் பேராசிரியர் ..
கணிதப்
பாடத்தில் மாணவர்களிடம் அதிகளவில் ஐயம் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இவ்வித
சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்து கொண்டால் கணிதம் மீது தனி ஆர்வம் ஏற்பட்டுவிடும்.
இதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களின் கணித சந்தேகங்களை போக்கும் வகையில் தினமலர்
பட்டம் மாணவர் பதிப்பு இதழில் கடந்த ஆறு மாதங்களாக வெளிவந்த க..
This is the first volume of series of books published focusing the History of Mathematics as it is observed from 50,000 B.C.E.thereby explaining the evolution of mathematics through the ages. Alongside,the use of mathematics is also discussed to enhance the importance of mathematics in our day to da..